தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா?
விளம்பரங்கள்
கயத்தாறு விழா நாயகன் கே.எஸ்.குட்டி மறைந்தார்! - ஆழ்ந்த இரங்கல்!

கயத்தாறு விழா நாயகன் கே.எஸ்.குட்டி மறைந்தார்! - ஆழ்ந்த இரங்கல்!

Radheyan 31 Jul 2021 | 04:11 PM
பகிர்:

மாவீரன் கட்டபொம்மனுக்கு கயத்தாறில் ஆண்டுதோறும் விழா எடுத்து புகழ்பரப்பி வந்தவரும், வீரபாண்டிய கட்டபொம்மன்  நினைவு அறக்கட்டளையின் நிறுவன தலைவருமான திரு. K.S குட்டி  அவர்கள் இன்று (31.07.2021) அதிகாலை 2.45 மணியளவில் இயற்கை எய்தினார். அன்னாரின் இறுதிச்சடங்கு (01.08.2021) ஞாயிறு காலை 10.30 மணி அளவில் கோவில்பட்டியிலுள்ள அவர்களின் இல்லத்தில் நடைபெற உள்ளது. அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறோம்.

இவண்

வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.

www.thottianaicker.com

குறிச்சொற்கள்

இறப்பு செய்திகள் தமிழ்நாடு Mr.K.S.Kutty Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண