தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா?
விளம்பரங்கள்
அறநிலையத்துறை அமைச்சருடன் சந்திப்பு!

அறநிலையத்துறை அமைச்சருடன் சந்திப்பு!

Radheyan 03 Dec 2022 | 04:11 PM
பகிர்:

வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன் தலைமையில் தமிழக அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்களை சந்தித்து ஜனவரி 29-இல் சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ள முப்பெரும் விழாவில் கலந்து கொள்ள வேண்டி அழைப்பு விடுக்கப்பட்டது. 

சங்கத்தின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு நிச்சயம் கலந்துகொள்வதாக தெரிவித்த அமைச்சருக்கு சால்வை மற்றும் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. 

இந்த சந்திப்பின்போது சங்கத்தின் பொதுச்செயலாளர் மற்றும் ஆலோசகரும் இராஜகம்பள மகாஜன சங்கத்தின் முன்னாள் தலைவர் ஜெயராஜ் அவர்களின் மகன் வெங்கடேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Charity Minister Thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண