தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா!
விளம்பரங்கள்
"ஓ.பி.சி.விவகாரம்"சட்டமன்றத்தில்  தீர்மானம் நிறைவேற்றுக - தொட்டிய நாயக்கர் சமுதாயம் கோரிக்கை.

"ஓ.பி.சி.விவகாரம்"சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுக - தொட்டிய நாயக்கர் சமுதாயம் கோரிக்கை.

Admin 29 Aug 2020 | 11:41 PM
பகிர்:

2020-21 மக்கள் தொகை கணக்கெடுப்பில், O.B.C பிரிவினரை தனியாக  கணக்கெடுக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி, தமிழக சட்டமன்றத்தில்  தீர்மானம் நிறைவேற்றக்கோரி, நாமக்கல் தொட்டிய நாயக்கர் சமுதாய நலச்சங்கம் சார்பில் தலைவர்.திரு.M.பழனிசாமி  (இவரைப்பற்றி மேலும் அறிய நீல நிற எழுத்தில் விரல் வைக்கவும்) அவர்கள் தலைமையிலான குழு தமிழக அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினரிடம் மனு அளித்தார்.





குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Mr.Palanisamy
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண