தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா?
விளம்பரங்கள்
ம.தி.மு.க ஒன்றிய பொறுப்பாளராக திரு.பெருமாள்சாமி நியமனம் - தலைவர்கள் வாழ்த்து.

ம.தி.மு.க ஒன்றிய பொறுப்பாளராக திரு.பெருமாள்சாமி நியமனம் - தலைவர்கள் வாழ்த்து.

Admin 03 Oct 2020 | 11:22 PM
பகிர்:

கோவை புறநகர் தெற்கு மாவட்டம், மதுக்கரை கிழக்கு ஒன்றிய மதிமுக பொறுப்பாளராக, ஈச்சனாரி தொழிலதிபர் திரு.பெருமாள்சாமி அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திரு.பெருமாள்சாமி அவர்கள் இப்புதிய பொறுப்பில் சிறப்பாக பணியாற்ற திரு.மகாலிங்கம், திரு.மாசிலாமணி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளனர். திரு.பெருமாள்சாமியை ஒன்றியபொறுப்பாளராக நியமனம் செய்த கழகத்தின் பொதுச்செயலாளர் திரு.வைகோ அவர்களுக்கும், பரிந்துரை செய்த இளைஞரணி செயலாளர் திரு.வே.ஈஸ்வரன் அவர்களுக்கும் இராஜகம்பளத்தார் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

இவண்,

வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Mr.Perumalsamy
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண