தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா?
விளம்பரங்கள்
நீட் தேர்வில் வெற்றி! மருத்துவப்படிப்பில் இடம்பெற்றார்! விருதுநகர்-ஹேமவர்ஷினி.

நீட் தேர்வில் வெற்றி! மருத்துவப்படிப்பில் இடம்பெற்றார்! விருதுநகர்-ஹேமவர்ஷினி.

Admin 06 Dec 2020 | 01:38 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தாலுகா, வேடநத்தம் கிராமத்தைச்சேர்ந்த திரு.ரவிச்சந்திரன் - திருமதி. இராமலட்சுமி தம்பதியரின் மகள் R.ஹேமவர்ஷினி, இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் 720-க்கு 588 மதிப்பெண் பெற்று மிகப்பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டுப்பிரிவில் மருத்துவப்படிப்புக்கு தேர்வாகியுள்ளார். திரு.இரவிச்சந்திரன் அவர்கள் நிலக்கோட்டை அருகேயுள்ள நூற்பாலையில் தொழிலாளியாக பணியாற்றிவருவது குறிப்பிடத்தக்கது. சாதாரண பின்புலத்துடன் மாணவ-மானவிகள் நீட் தேர்வை எதிர்கொண்டு வெற்றிபெற்று வருவது, நீட் ஒன்றும் வெற்றிகொள்ள முடியாத தேர்வல்ல என்பதும், இடஒதுக்கீட்டின் அவசியமும் தெளிவாகிறது. மதுரை மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் பயில ஒதுக்கீடு பெற்றுள்ள R.ஹேமவர்ஷினி அவர்கள் சிறப்பாக மருத்துவம் பயின்று மென்மேலும் சாதனைபுரிய வாழ்த்துக்கள்.

இவண்,

வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.



குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Dr.Hemavarshini
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண