தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா?
விளம்பரங்கள்
உரிமை முழக்க போராட்டத்தில் நூற்றுக்கணக்கான தொட்டிய நாயக்கர்கள் பங்கேற்பு.

உரிமை முழக்க போராட்டத்தில் நூற்றுக்கணக்கான தொட்டிய நாயக்கர்கள் பங்கேற்பு.

Admin 14 Dec 2020 | 04:23 PM
பகிர்:

உரிமை முழக்க போராட்டத்தில் 68 சாதிகளை உள்ளடக்கிய DNT-சீர்மரபினர் நலசங்கத்தின் சார்பில் சென்னை, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே, உரிமை முழக்கு போராட்டம் காலை 10:00 மணிமுதல் நடைபெற்று வருகிறது. இதில், மாநிலத்தின் பல பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று உரிமை முழக்கமிட்டு வருகின்றனர். தொட்டிய நாயக்கர் சமுதாயத்தின் சார்பில் சென்னை, கரூர், நாமக்கல், விருதுநகர், இராமநாதபுரம், கோவை, தூத்துக்குடி, திருப்பூர், மற்றும் ஈரோடு பகுதியிலிருந்து நூற்றுக்கணக்கான சமுதாயத்தினர் கலந்து கொண்டுள்ளனர்.


குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Thottianaicker thottianaicker
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண