தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா!
விளம்பரங்கள்
விஸ்வரூபம் எடுக்கும் இடஒதுக்கீடு விவகாரம்! புதிய வடிவில் நூதன போராட்டம்!

விஸ்வரூபம் எடுக்கும் இடஒதுக்கீடு விவகாரம்! புதிய வடிவில் நூதன போராட்டம்!

Radheyan 14 Jul 2021 | 07:07 PM
பகிர்:

கறுப்பின தலைவர் நெல்சன் மண்டேல பிறந்தநாளான ஜூலை'18-ஐ இனங்களுக்கிடையே நல்லுறவை ஏற்படவும், மனித உரிமைகளை மேம்படுத்தவும், ஆண்,பெண் சமம் என்ற நிலை ஏற்படவும் நெல்சன் மண்டேலா பாடுபட்டார் என்றும், ஆகையால் அவரது பிறந்தநாளை சர்வதேச மண்டேலா தினமாக கொண்டாட ஐ.நா. தீர்மானித்தது. 

சட்டப்படியோ, தர்மப்படியோ எந்தவித ஆதாரமும் இல்லாமல், பதவி ஆசைக்காக வன்னியருக்கு மட்டும் உள்ஒதுக்கீடு வழங்கி, 115 சமூக மக்களின் உரிமைகளை அழித்து கல்வி, வேலைவாய்ப்பு உரிமை பறிபோவதற்கு காரணமாக இருந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி.திரு.கே.பழனிச்சாமி அவர்களின் புகைப்படத்தை எரித்து தங்கள் உரிமைக்குரலை வெளிப்படுத்துவதென சமூகநீதிக்கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

இதனையொட்டி வரும் 18-ஆம் தேதி 115 சமுதாய மக்கள் அவரவர் இல்லங்கள் முன் முன்னாள் முதல்வரின் புகைப்படத்தை எரித்து, இடஒதுக்கீடு உரிமை முழக்கமிடப்போவதாக அக்கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண