தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா?
விளம்பரங்கள்
 சென்னை பத்திரிக்கையாளர் சந்திப்பு முழுவெற்றி!

சென்னை பத்திரிக்கையாளர் சந்திப்பு முழுவெற்றி!

Radheyan 20 Jul 2021 | 11:49 PM
பகிர்:

சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற சமூகநீதி கூட்டமைப்பின் பத்திரிக்கையாளர் சந்திப்பு திட்டமிட்டபடி வெற்றிகரமாக நடைபெற்றது.  இதில் மூத்தபத்திரிக்கையாளர் திரு.அய்யநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு 10.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்குவதற்காக நடைபெற்றுள்ள சதிச்செயல்களை செய்தியாளர்களிடம் பட்டியலிட்டனர். 

இக்கூட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்ட சமுதாய தலைவர்களும், ஐம்பதிற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டனர்.


குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண