தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா?
விளம்பரங்கள்
உள்இடஒதுக்கீடு விவகாரம்! - நம்மவர் கமலஹாசன் அறிக்கை.

உள்இடஒதுக்கீடு விவகாரம்! - நம்மவர் கமலஹாசன் அறிக்கை.

Radheyan 24 Jul 2021 | 03:58 PM
பகிர்:

சமூகநீதி கூட்டமைப்பின் தலைவர்கள் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு. கமலஹாசன் அவர்களை கடந்த 22.07.2021 சந்தித்துப் பேசினர். 

இந்த சந்திப்பின்பொழுது வன்னியர் 10.5 விழுக்காடு இடஒதுக்கீட்டால் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள இதர 115 சமூகங்கள் பாதிக்கப்படுவதை சமூகநீதி கூட்டமைப்பு தலைவர்கள் நடிகர் கமலஹாசனிடம் எடுத்துக்கூறினர்.  இச்சந்திப்பு சம்மந்தமாக மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் இன்று அறிக்கை வெளியாகியுள்ளது.


குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Mr.kamal Thottianaicker Thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண