தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample • உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample
விளம்பரங்கள்
கொ.நா.வின் பார்வையில் சமூக எதார்த்தம்!இடஒதுக்கீடு!சவால்கள்!

கொ.நா.வின் பார்வையில் சமூக எதார்த்தம்!இடஒதுக்கீடு!சவால்கள்!

Radheyan 05 Aug 2021 | 04:26 PM
பகிர்:

இடஒதுக்கீட்டில் பறிபோன உரிமை என்ற தலைப்பில் கடந்த (31.07.2021) சனிக்கிழமையன்று நடைபெற்ற காணொளி விவாத மேடை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய விடுதலைக்களம் கட்சியின் நிறுவன தலைவர் திரு.கொ.நாகராஜன் அவர்கள் கிராமங்களில் வசிக்கின்ற 70% மக்கள் படித்து மேலே வந்தால் மட்டுமே இடஒதுக்கீடு, சமூகநீதி போன்றவற்றையெல்லாம் புரிந்துக் கொள்ள முடியும் என்று கூறினார். அவர் பேச்சின் முழு விபரம் விடியோவில்...


குறிச்சொற்கள்

Youtube தமிழ்நாடு Mr.Ko.Nagarajan Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண