தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample • உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample
விளம்பரங்கள்
மக்களின் தேவைகளை உணர்ந்து செயல்பட்டு மக்களின் மனங்களை வென்றுள்ளார் முதல்வர்!

மக்களின் தேவைகளை உணர்ந்து செயல்பட்டு மக்களின் மனங்களை வென்றுள்ளார் முதல்வர்!

Radheyan 24 Sep 2021 | 02:06 AM
பகிர்:

தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டதிலிருந்து மக்களின் தேவைகளை உணர்ந்து ஒவ்வொன்றாக நிறைவேற்றி மக்களின் மனங்களை கொள்ளைகொண்டு வருகிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் என்று கூறியுள்ளார் போடி சௌந்திரபாண்டியன் அவர்கள். மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சென்னையில் சிலை அமைக்கவும், தளி எத்திலப்ப நாயக்கருக்கு மணிமண்டபம் அமைக்கவும் உத்தரவிட்ட தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து நடைபெற்ற காணொளி கூட்டத்தில் இந்தகருத்தை தெரிவித்தார். அவர் பேச்சின் முழுவிபரம் வீடியோவில்...


குறிச்சொற்கள்

Youtube தமிழ்நாடு soundarpandian thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண