சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாயநலச்சங்கம் 07.11.2020- அன்று நடத்திய "கம்பளத்தாரில் அரசியல் ஆளுமைகள் அரிதிலும் அரிதாகிப்போனது ஏன்?" என்ற காணொளி விவாதமேடையில் சத்தியமங்கலம் திரு.பவுல்ராஜ் (இவரைப்பற்றி முழுமையாக அறிய நீலநிற எழுத்தின் மீது விரல் வைக்கவும்) அவர்கள் கலந்துகொண்டு தன் கருத்துக்களை முன்வைத்தார்.
விளம்பரங்கள்
அரசியல் ஆளுமைகள் அரிதிலும் அரிதாவது ஏன்? - சத்தி.திரு.பவுல்ராஜ் கருத்து.
Admin
13 Nov 2020 | 12:21 AM
குறிச்சொற்கள்