தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample • உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample
விளம்பரங்கள்
சமுதாயத்தில் ஆளுமைமிக்க தலைவர்கள் உருவாகவேண்டும்- பேரா.திரு.நாகராஜன் பேச்சு.

சமுதாயத்தில் ஆளுமைமிக்க தலைவர்கள் உருவாகவேண்டும்- பேரா.திரு.நாகராஜன் பேச்சு.

Admin 07 Dec 2020 | 04:48 PM
பகிர்:

இராஜகம்பளத்தார் சமுதாயத்தை வழிநடத்த ஆளுமைமிக்க தலைவர்களை உருவாக்கவேண்டிய கட்டாயம் இருப்பதாகவும், ஒரே குடையின்கீழ் அனைவரும் திரள்வதே சமுதாயம் மீளும்வழி என்றார். இடஒதுக்கீடு குறித்த விவாதமேடையில் பேசிய பேராசிரியர்.திரு.நாகராஜன் அவர்கள். அவர்பேச்சின் முழுவிபரம் வீடியோவில்...



குறிச்சொற்கள்

Youtube தமிழ்நாடு Prof.Nagarajan
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண