தொட்டிய நாயக்கர் சமுதாயத்திலுள்ள அனைத்து பிரிவினரும் ஒன்றிணைய வேண்டும். அனைவரும் ஒன்றுகூடி இடஒதுக்கீட்டை காப்பாற்றவேண்டும் என்று காணொளி விவாதமேடையில் பேசினார் மத்திய அரசின் முன்னாள் அதிகாரி திரு.இராமராஜ் அவர்கள். அவர் பேச்சின் முழுவிபரம் வீடியோவில்....
விளம்பரங்கள்
அனைவரும் ஒன்றுகூடி போராடி இடஒதுக்கீட்டை காப்பாற்ற வேண்டும்- மு.மத்திய அரசு அதிகாரி திரு.இராமராஜ் அவர்கள் பேச்சு..
Admin
08 Dec 2020 | 01:19 AM
குறிச்சொற்கள்