தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample • உலக வரலாற்றை 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய மாபெரும் போர்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample • உலக வரலாற்றை 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய மாபெரும் போர்!
விளம்பரங்கள்
மீண்டும் திரண்டது விஜயநகரப்படை! மிரண்டுபோனது மதுரை மாநகர்!

மீண்டும் திரண்டது விஜயநகரப்படை! மிரண்டுபோனது மதுரை மாநகர்!

Admin 04 Jan 2021 | 12:42 AM
பகிர்:

மதுரை மாநகர்... கம்பளத்தார்களின் வீரம் செரிந்த வரலாற்றை பறைசாற்றும் மண். கம்பளத்தார்களின் ஊணோடும், உதிரோடும் கலந்துவிட்ட வீரகாவியம். கம்பிளி பேரரசின் மஹாராணி கங்காதேவியின் கண்ணசைவில் மாலிக்கபூர் சுல்தானின் ஆட்சி வீழ்த்தப்பட்டு விஜயநகரப்பேரரசின் வராகக்கொடி பறக்கவிடப்பட்டு, 250 ஆண்டுகாலம் கம்பளத்தார்களின் வரலாற்றை வைகைக்கறையில் எழுதிட்ட வீரம் செறிந்த மண். அப்படிப்பட்ட மதுரை மண்ணில் அமைந்துள்ள பாஞ்சை பெருவேந்தன் மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனின் 262-வது ஜெயந்திக்காக இன்று (03.01.2021) தென்மாவட்டங்களில் இருந்து  திரண்ட கம்பளத்தார் இளைஞர் படை மதுரையில் நுழைந்தபொழுது, துவார சமுத்திரத்திலிருந்து புறப்பட்ட கம்பளத்தார்களின் விஜயநகரப்படை மீண்டும் மதுரைக்குள் நுழைந்ததுபோல் இருந்தது கண்டு மிரண்டு நின்றது மதுரை மாநகர்.

குறிச்சொற்கள்

Youtube தமிழ்நாடு thottianaicker.com. Thottianaicker
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண