தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample • உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample
விளம்பரங்கள்
அரசியல் அதிகாரத்தை வென்றெடுக்க சமுதாய - அரசியல் தலைவர்கள் இணைந்து பணியாற்றிட  வேண்டும் - போர்முழக்கம் ஆசிரியர் திரு.P.செந்தில்குமார் பேச்சு.

அரசியல் அதிகாரத்தை வென்றெடுக்க சமுதாய - அரசியல் தலைவர்கள் இணைந்து பணியாற்றிட வேண்டும் - போர்முழக்கம் ஆசிரியர் திரு.P.செந்தில்குமார் பேச்சு.

Admin 06 Jan 2021 | 12:26 AM
பகிர்:

கழகங்களில் கம்பளத்தார் நிலை பாராட்டும் வகையில் உள்ளதா? அல்லது பரிதாபத்திற்குறிய முறையில் உள்ளதா? மக்கள் எண்ணங்களும், அரசியல் கட்சியினரின் அனுபவங்களும் என்ற தலைப்பில் நடைபெற்ற காணொளி விவாதமேடை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய பாஞ்சை போர்முழக்கம் ஆசிரியர் திரு.செந்தில்குமார் அவர்கள், சமுதாய அமைப்புகளும், அரசியல் கட்சியினரும் இணைந்து பணியாற்றி, அரசியல் அதிகாரத்தை பெறவேண்டும் என்று கூறினார். மேலும் அவர் பேசியதின் முழுவிபரம்...


குறிச்சொற்கள்

Youtube தமிழ்நாடு Panjai Senthilkumar thottianaicker Thottianaicker
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண