தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample • உலக வரலாற்றை 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய மாபெரும் போர்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample • உலக வரலாற்றை 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய மாபெரும் போர்!
விளம்பரங்கள்
கல்விக்கண் திறக்க உதவும் ஊராட்சி மன்றத்தலைவர் திருமதி.சுந்தரி அன்பரசு!

கல்விக்கண் திறக்க உதவும் ஊராட்சி மன்றத்தலைவர் திருமதி.சுந்தரி அன்பரசு!

Admin 22 Jan 2021 | 02:05 AM
பகிர்:

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள கொத்தப்புள்ளி ஊராட்சியில் உள்ள ஏழை குழந்தைகள் 76 பேரின் கல்வித்திறனை மேம்படுத்தும்பொருட்டு, ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி.சுந்தரி அவர்களும், அவருடைய கணவரும், தொழிலதிபருமான திரு.அன்பரசு அவர்களும் இணைந்து, இலவச டியூசன் வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இதற்கான முழு செலவையும் ஏற்றுள்ள இந்த தம்பதியினர், இந்த ஊராட்சியில் இன்னும் மீதமுள்ள குழந்தைகள் அனைவருக்கும், கற்றல் திறனை மேம்படுத்த உதவிகள் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர். 

ஏழைகளின் கல்விக்கண் திறக்க முன்வந்துள்ள திருமதி.சுந்தரி அன்பரசு தம்பதிகளுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர். மேலும் இத்தம்பதியினரின் கல்விச்சேவை தொடர நாமும் வாழ்த்துவோம். 


குறிச்சொற்கள்

Youtube தமிழ்நாடு Mrs.Sundari Anbarasu thottianaicker
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண