மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலுள்ள சமுதாயங்களுடன் இணைந்து இடஒதுக்கீட்டை பாதுகாத்திட தொட்டிய நாயக்கர் சமுதாயம் முன்வரவேண்டும் என்று எம்பிசி இடஒதுக்கீட்டில் நடக்கும் அரசியல் உள்குத்து என்ற தலைப்பில் நடைபெற்ற காணொளி விவாத மேடை நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய திரு.காசிராஜன் வலியுறுத்தினார்.
விளம்பரங்கள்
எப்பாடுபட்டாவது இடஒதுக்கீட்டை பாதுகாப்போம்: திரு.காசிராஜன் அறைகூவல்.
Admin
10 Feb 2021 | 11:30 PM
குறிச்சொற்கள்