தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample • உலக வரலாற்றை 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய மாபெரும் போர்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample • உலக வரலாற்றை 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய மாபெரும் போர்!
விளம்பரங்கள்
சமுதாய தலைவர்கள் - திரு.பெருமாள் நாயக்கர்

சமுதாய தலைவர்கள் - திரு.பெருமாள் நாயக்கர்

Admin 26 May 2020 | 11:04 PM
பகிர்:

திரு.பெருமாள் நாயக்கர் அவர்கள் 1932 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டம், சேர்வைகாரன்பட்டி கிராமத்தில் விவசாய குடும்பத்தில், உயர்திரு, கஞ்சையை நாயக்கர், திருமதி ராமக்கம்மாள் தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார். இவர் கந்தசாமிபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும், பூதலபுரம் கூட்டுறவு சங்கத் தலைவர் ஆகிய பதவிகளை வகித்து அப்பகுதி மக்களுக்கு சிறப்பான ஒரு பணியை ஆற்றி வந்தார். பின்னர் தன் மூத்த சகோதரரான உயர்திரு. மூக்காண்டி நாயக்கர் அவர்கள் மறைவுக்குப் பிறகு அவர் வகித்து வந்த புதூர் வட்டார ராஜகம்பள மகாசன சங்கம் தலைவர் பதவியை 1999 ஆம் ஆண்டு முதல் இன்று வரை வகித்து வருவதுடன் புதூர் வட்டார ராஜகம்பளம் மக்களுக்கு ஒர் அரணாகவும் பாதுக்காவலராகவும் அன்று முதல் இருந்து வருகிறார்.

குறிச்சொற்கள்

சமூக – சமுதாய ஆர்வலர்கள் தமிழ்நாடு Mr.Perumal Nayakar Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண