தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample • உலக வரலாற்றை 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய மாபெரும் போர்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample • உலக வரலாற்றை 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய மாபெரும் போர்!
விளம்பரங்கள்
சமுதாய தியாகிகள் - சேர்வைக்காரன்பட்டி-உயர்திரு. மூக்காண்டி

சமுதாய தியாகிகள் - சேர்வைக்காரன்பட்டி-உயர்திரு. மூக்காண்டி

Admin 27 May 2020 | 11:15 PM
பகிர்:

உயர்திரு. மூக்காண்டி நாயக்கர் அவர்கள் 1930 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம். விளாத்திகுளம் வட்டம். சேர்வைக்காரன்பட்டி கிராமத்தில், உயர்திரு. கஞ்சையை நாயக்கர் திருமதி. ராமக்கம்மாள் தம்பதியினருக்கு மகனாக பிறந்தார் இவர் அரசு ஊழியராக பணியில் சேர்ந்து புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சில உயர் பதவிகளை வகித்து வந்தார். பின்னர் தனது மாமாவான ஐயா உயர் திரு.சோலையப்ப நாயக்கர் (Ex Charman) அவர்கள் மறைவிற்குப் பிறகு அவர் உருவாக்கி கட்டிக் காத்து வந்த புதூர் வட்டார ராஜகம்பள மகாஜன சங்கத்து பணிகளை தலைவர் பதவி பதவியில் அமர்ந்து சமுதாயப் பணியை ஆற்றி வந்தார் பின்னர் 16 – 5 – 1999 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.


குறிச்சொற்கள்

தியாகிகள் தமிழ்நாடு Mr.Mukkandi Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண