தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample • உலக வரலாற்றை 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய மாபெரும் போர்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample • உலக வரலாற்றை 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய மாபெரும் போர்!
விளம்பரங்கள்
சமுதாய தியாகிகள் - ஆதனூர் - திரு.திக்விஜயசாமி

சமுதாய தியாகிகள் - ஆதனூர் - திரு.திக்விஜயசாமி

Admin 27 May 2020 | 11:22 PM
பகிர்:

 அமரர்.திரு.திக்விஜயசாமி

ஆதனூர் சாமி என்று அழைக்கப்பட்ட திரு.திக்விஜயசாமி அவர்கள், மிகச் சிறந்த வீரன். திருநெல்வேலி மாவட்டத்தில் நம்மின மக்களுக்கு பிரச்னை என்றால் களத்திற்கு சென்று போராடுபவர் மட்டுமல்ல, சட்டப்பிரச்னை பலவற்றையும் சந்தித்து நம்மக்களுக்கு நியாயம் கிடைக்க போராடியவர். “எப்போதும்வென்றான் புளியந் தோப்பு” வழக்கை நடத்தி வெற்றிபெற்று 50ஏக்கர் நிலத்தை மீட்டு நம்மக்களிடம் ஒப்படைத்தவர்.

குறிச்சொற்கள்

தியாகிகள் தமிழ்நாடு திரு.திக்விஜயசாமி - Mr.Thikvijayasamy
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண