தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample • உலக வரலாற்றை 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய மாபெரும் போர்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample • உலக வரலாற்றை 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய மாபெரும் போர்!
விளம்பரங்கள்
சமுதாய தியாகிகள் - குண்டுகுளம் - திரு.R.பாலுசாமி நாயக்கர்

சமுதாய தியாகிகள் - குண்டுகுளம் - திரு.R.பாலுசாமி நாயக்கர்

Admin 27 May 2020 | 11:28 PM
பகிர்:

அமரர்.திரு.R.பாலுசாமி நாயக்கர் : இராமநாதபுரம் மாவட்டம், கமுதி தாலுகாவில் உள்ள குண்டுகுளம் கிராமத்தில் பிறந்தவர். அங்கிருந்து இருந்து பிழைப்புதேடி, தனிஒருவனாக ஆந்திரா மாநிலம் நெல்லூர் நகருக்கு சென்றவர், பின்நாட்களில் இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி சுற்றுவட்டாரப்பகுதியை சேர்ந்த இளைஞர்களையெல்லாம் அழைத்துச்சென்று வேலையில் அமர்த்தி, பின்னர் அவர்களே சொந்தமாக தொழில் தொடங்கிட ஆதரவு நல்கியவர். இன்று கம்பளத்து சமுதாயத்தை சேர்ந்த ஐநூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் நெல்லூரில் குடியிருப்பதற்கும், அவர்கள் நூற்றுக்கும் அதிகமான நிறுவனங்களை நிறுவி, ஆழமர வேர் போல் காலூன்ற வழிதடம் அமைத்திட்ட மாபெரும் சாதனைக்கு சொந்தக்காரர். நமது சமுதாயத்தின் சமகால வரலாற்றில், சாதாரண குடும்பத்தில் பிறந்து   இவ்வளவு குடும்பங்களுக்கு வாழ்க்கை அமைத்துக் கொடுத்தவர் இவரைத்தவிர எவர் இருக்கமுடியும்?

குறிச்சொற்கள்

தியாகிகள் தமிழ்நாடு திரு.R.பாலுசாமி நாயக்கர் - Mr.R.Balusamy naicker
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண