தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample • உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample
விளம்பரங்கள்
சமுதாய தியாகிகள் - கல்லூரணி - திரு. ஶ்ரீ. இராஜகோபால்சாமி

சமுதாய தியாகிகள் - கல்லூரணி - திரு. ஶ்ரீ. இராஜகோபால்சாமி

Admin 27 May 2020 | 11:30 PM
பகிர்:

அமரர்.திரு.ஶ்ரீ. இராஜகோபால்சாமி 

கல்லூரணி சாமி என்றழைக்கப்பட்ட திரு.ஶ்ரீ. இராஜகோபால்சாமி அவர்கள், பாஞ்சாலங்குறிச்சி சக்கதேவி ஆலயக் கமிட்டியின் ஸ்தாபனர் ஆவார். பல்வேறு பிரச்னைகள் பாஞ்சையில் வந்தபோது, அவற்றை முன்னின்று ஒழுங்கு படுத்தியர். இன்று பாஞ்சையில் நமக்கு “சந்ததியினர் குடியிருப்பு” கிடைக்க காரணமாக இருந்தவர். இவரது முயற்சியால்தான் தொல்பொருள் ஆய்வுத்துறை நாகசாமி அவர்கள் தலைமையில் அகழ்வாராய்ச்சி செய்தது. கட்டபொம்மனாரின் புகழ் பரப்பியவர்களில் இவரும் ஒருவர்.

குறிச்சொற்கள்

தியாகிகள் தமிழ்நாடு திரு. ஶ்ரீ. இராஜகோபால்சாமி - Mr.Sir.Rajagopalasamy
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண