தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample • உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample
விளம்பரங்கள்
சமுதாய தியாகிகள் - பாச்சல் - திரு.முத்து நாயக்கர்

சமுதாய தியாகிகள் - பாச்சல் - திரு.முத்து நாயக்கர்

Admin 28 May 2020 | 04:44 PM
பகிர்:

அமரர்.திரு.முத்து நாயக்கர் : நாமக்கல் மாவட்டத்தில் மிகப்பெரும் நிலச்சுவான்தாராகவும், தொழில் அதிபராகவும் விளங்கியவர். ஏழுமலையான் டிரேடர்ஸ் என்ற நிறுவனைத்தை தொடங்கி கோழிப்பண்ணை, சாகோ பாக்டரி, ரைஸ் மில் என பல்வேறு துறைகளில் முத்திரை பதித்தவர். சமுதாயத்தின் மீது மிகுந்த பற்றுள்ள திரு.முத்து நாயக்கர் அவர்கள் 1980-90 களில் தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினருக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ் கிடைப்பதில் இருந்த தடைகளை நீக்க அரும்பாடுபட்டதுடன், அதற்காக பெருமளவில் பொருட்செலவும் செய்தார்.

குறிச்சொற்கள்

தியாகிகள் தமிழ்நாடு Mr.Muthu Naicker Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண