தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample • உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample
விளம்பரங்கள்
சமுதாய தியாகிகள் - ஒண்டிவலவு - திரு.டி.எம்.ராஜண்ணன்

சமுதாய தியாகிகள் - ஒண்டிவலவு - திரு.டி.எம்.ராஜண்ணன்

Admin 28 May 2020 | 04:56 PM
பகிர்:

அமரர்.திரு.டி.எம்.ராஜண்ணன்(எ)ராஜுநாயக்கர் 

அமரர்.திரு.டி.எம்.ராஜண்ணன்(எ)ராஜுநாயக்கர் : ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகேயுள்ள ஒண்டிவலவு கிராமத்தை சேர்ந்தவர். காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைந்து பணியாற்றியவர். சத்தியமங்கலம் பகுதியில் பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலை அமைக்க பட்டக்காரர்.திரு.R.திம்ம நாயக்கருடன் இணைந்து ஆலை நிர்வாகத்துடன் ஒத்துழைத்ததின் விளைவாக, சத்தியமங்கலம்  பகுதி வளர்ச்சியடையவும், அதன் மூலம் அப்பகுதியைச் சேர்ந்த சமுதாய இளைஞர்கள் பெறுமளவில் வேலைவாய்ப்பிணை பெற்றிடக் காரண கர்த்தாவாக இருந்தவர். தமிழகம் முழுவதும் சமுதாயப் பணியின் காரணமாக அறியப்படுபவர்.

குறிச்சொற்கள்

தியாகிகள் தமிழ்நாடு Mr.D.M.Rajannan Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண