அமரர்.திரு.நடராஜ் நாயக்கர் : தேனி மாவட்டம், ஆண்டிபட்டி ஒன்றியம், அழகாபுரி ஊராட்சிமன்றத் தலைவராக செயல்பட்டார். தமிழ்நாடு இராஜகம்பள மகாஜன சங்கம் மற்றும் தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக்கழகம் ஆகிய இரு அமைப்புகளிலும் செயல்பட்டு பெரியோர்களுடன் ஒன்றிணைந்து சமுதாய பணியாற்றியவர், சிறந்த சமூக சேவகர்.
விளம்பரங்கள்
சமுதாய தியாகிகள் - அழகாபுரி - திரு.நடராஜ் நாயக்கர்
Admin
28 May 2020 | 04:58 PM
குறிச்சொற்கள்