தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample • உலக வரலாற்றை 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய மாபெரும் போர்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample • உலக வரலாற்றை 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய மாபெரும் போர்!
விளம்பரங்கள்
சமுதாய தியாகிகள் - வலுக்கலொட்டி. மைனர் - திரு.P.S.M. பெருமாள் நாயக்கர்

சமுதாய தியாகிகள் - வலுக்கலொட்டி. மைனர் - திரு.P.S.M. பெருமாள் நாயக்கர்

Admin 28 May 2020 | 05:16 PM
பகிர்:

அமரர்.மைனர்.திரு.P.S.M. பெருமாள் நாயக்கர்: விருதுநகர் மாவட்டம், வலுக்கலொட்டி கிராமத்தில் பிறந்த மிகப்பெரிய செல்வந்தர் குடும்பத்தை சேர்ந்தவர். தான, தர்மங்களில் பெரும் ஈடுபாடு கொண்ட மைனர்.திரு.பெருமாள் நாயக்கர் அவர்கள், தன் சமுதாய மக்களை ஒருங்கிணைக்க முதன்முதலாக ”எர்ர கொல்ல இராஜகம்பள மஹாஜன சங்கம்” என்ற அமைப்பை நிறுவி, அதன் நிறுவனத் தலைவராக இருந்து சமுதாயப் பணியைத் தொடங்கி வைத்த முன்னோடி. பல்வேறு அரசியல் தலைவர்களுக்கு இவரின் இல்லம் வேடந்தாங்கலாக இருந்துள்ளது என்றால் மிகையல்ல.

குறிச்சொற்கள்

தியாகிகள் தமிழ்நாடு Mr.P.S.M.Perumal Naicker Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண