தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை!
விளம்பரங்கள்
காலமானார் -கோவை.ஈச்சனாரி- திருமதி.ஜெயலட்சுமி முத்துவேல்

காலமானார் -கோவை.ஈச்சனாரி- திருமதி.ஜெயலட்சுமி முத்துவேல்

Admin 13 Jun 2020 | 05:32 PM
பகிர்:

சென்னை, வீ.பா.க.பொ.இராஜகம்பள நலச்சங்கத்தின் மூத்த ஆலோசகரும், தொழிலதிபருமான Rtn.CHF.திரு.முத்துசாமி அவர்களின் சகோதரியும், கோவை, ஈச்சனாரி ஊர்நாயக்கர் திரு.சின்னுசாமி அவர்களின் மகளும், கோவை, ஐ.ஜி.அலுவலக கண்காணிப்பாளருமான திரு.முத்துவேல் அவர்களின் துணைவியார் திருமதி.ஜெயலட்சுமி அவர்கள் இன்று (13.06.2020) காலை கோவை-ஈச்சனாரியில் காலமானார் என்பதை அழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அன்னாரை இழந்துவாடும் உறவுகளுக்கும், நட்புகளுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவண்:

வீ.பா.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம்,சென்னை.

குறிச்சொற்கள்

இறப்பு செய்திகள் தமிழ்நாடு Kovai-Mrs.Jayalakshmi Muthuvel
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண