தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample • உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample
விளம்பரங்கள்
இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி-அமரர்.திரு.S.மல்லுசாமி

இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி-அமரர்.திரு.S.மல்லுசாமி

Admin 14 Jun 2020 | 04:02 PM
பகிர்:

அமரர்.திரு.S.மல்லுசாமி

இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி:-

 வாழ்ந்தவர்கள் கோடி......

மறைந்தவர்கள் கோடி........   

 எளிமையியின்  சிகரமாய்  பாசத்தின் புகழிடமாய் ....

என்றும் சமுதாய மக்களின் மனதில் நிற்பவர்...

பாஞ்சை கோவில் முன் மண்டபம் அமைவதற்கு   அயராது பாடுபட்ட பண்பாளர்.

பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலயக்குழு முன்னாள் செயலாளர், அமரர். திரு.S. மல்லுச்சாமி (Rtrd. Sub Registrar)  அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவுநாளில்...   

என்றும் உங்கள் நினைவுகளுடன்....

அருள்மிகு வீரசக்கதேவி ஆலயக்குழு, பாஞ்சாலங்குறிச்சி.


தகவல் உதவி: திரு.செந்தில்குமார், பொதுச்செயலாளர், ஆலயக்குழு.

குறிச்சொற்கள்

இறப்பு செய்திகள் தமிழ்நாடு Tribute to Mr.s.Mallusamy
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண