தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample • உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample
விளம்பரங்கள்
ஆழ்ந்த இரங்கல் - P.M.சாமி அவர்கள் காலமானார்

ஆழ்ந்த இரங்கல் - P.M.சாமி அவர்கள் காலமானார்

Admin 18 Jun 2020 | 09:00 PM
பகிர்:

இந்திய விடுதலைக்கு வித்திட்ட பாஞ்சை மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மனின் நிர்வாக வணித தளங்களில் ஒன்றாக திகழ்ந்தவை தூத்துக்குடி மாவட்டம்,ஒட்டப்பிடாரம் வட்டம், ஆதனூர் கிராமம் ஆகும். அக்கிராமத்தை சேர்ந்த வீரபாண்டிய கட்டபொம்மன் நேரடி வம்சாவழியும் ,நேரடி வாரிசு தாரர்களில் ஒருவரும் ,விருஷா இன்போடேக் நிறுவனருமான திரு. ஸ்ரீராம கட்டபொம்மனின் தந்தையாகிய திரு.P.M.சாமி அவர்கள் இன்று காலை (18.06.2020)  இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


தகவல் உதவி: விஷால் வள்ளி, தூத்துக்குடி.

குறிச்சொற்கள்

இறப்பு செய்திகள் தமிழ்நாடு Passed Away - Mr.P.M.Sami
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண