தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை!
விளம்பரங்கள்
அமரரானார் சங்கம் வளர்த்த தங்கம் திரு.S.ராமசாமி.

அமரரானார் சங்கம் வளர்த்த தங்கம் திரு.S.ராமசாமி.

Admin 09 Nov 2020 | 10:07 PM
பகிர்:

சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் மு.பொருளாளரும், லூகாஸ் டி.வி.எஸ் நிறுவன மு.ஊழியரும், விருதுநகர் மாவட்டம், பொட்டல்பட்டியைச் சேர்ந்தவருமான திரு.S.ராமசாமி(வயது-70) (இவரைப்பற்றி மேலும் விபரங்களுக்கு நீலநிற எழுத்தின் மீது விரல் வைக்கவும்) அவர்கள் இன்று மதியம் உடல்நலக்குறைவு காரணமாக மாணிக்கவாசகர் தெரு, குமரன் நகர், பாடி, சென்னை-யிலுள்ள அவரது இல்லத்தில் இயற்கை எய்தினார். அன்னாரது இறுதிசடங்கு நாளை காலை நடைபெறவுள்ளது.


சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் முதுகெலும்பாய் இருந்து, அல்லும் பகலும் சங்க வளர்ச்சிக்கு அயராது பாடுபட்ட திரு.S.இராமசாமி அவர்களின் இழப்பு சங்கத்திற்கும், சமுதாயத்திற்கும் பேரிழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர் மற்றும் நண்பர்களுக்கும், சமுதாயத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இவண்,

வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.

குறிச்சொற்கள்

இறப்பு செய்திகள் தமிழ்நாடு Mr.S.Ramasamy
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண