தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample • உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample
விளம்பரங்கள்
கம்பளத்தார் மீது வன்கொடுமை பொய்வழக்கா? - பொங்கியெழுந்த விடுதலைக்களம்!

கம்பளத்தார் மீது வன்கொடுமை பொய்வழக்கா? - பொங்கியெழுந்த விடுதலைக்களம்!

Radheyan 16 Aug 2021 | 11:52 PM
பகிர்:

கரூர் மாவட்டம், வெங்கக்கல் கிராமத்தில் தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினருக்கு சொந்தமான கோவில் நிலத்தில் தலித் அமைப்புகள் கொடிகம்பமும், பெயர் பலகையும் வைத்திருந்தனர். ஊர் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.  இதில் ஆத்திரமடைந்த தலித் அமைப்பினர் தொட்டியநாயக்கர் சமுதாயத்தினர் மீது காவல் நிலையத்தில் வன்கொடுமை சட்டத்தில் புகார் அளித்தனர். தொட்டிய நாயக்கர் சமுதாயத்தின் மீதான இந்த பொய் புகாருக்கு எதிராக விடுதலைக்களம் கட்சி நிறுவன தலைவர் திரு.கொ.நாகராஜன், கரூர் மாவட்ட வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழக நிர்வாகிகள் மற்றும் 300-க்கும் மேற்பட்ட தொட்டி நாயக்கர் சமூகத்தினர் கரூர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்தி மனு அளித்தனர். 


குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Viduthalaikalam Ko.Nagarajan Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண