தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample • உலக வரலாற்றை 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய மாபெரும் போர்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample • உலக வரலாற்றை 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய மாபெரும் போர்!
விளம்பரங்கள்
சென்னையை குலுக்கும் பேரணிக்கு ஆயத்தம்!

சென்னையை குலுக்கும் பேரணிக்கு ஆயத்தம்!

Radheyan 02 Sep 2021 | 11:39 PM
பகிர்:

வன்னியர் 10.5 விழுக்காடு இடஒதுக்கீட்டால் தங்கள் சமுதாய குழந்தைகளின் எதிர்காலம் பாழ்பட்டுப்போயுள்ளது.  திமுக, அதிமுக என தொடர்ந்து மாறி மாறி 115 சமூகங்களுக்கு துரோகம் இழைத்துவருவது இச்சமூக மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கிலும் ஒருசாதிக்கு ஆதரவாக செயல்பட்டுவரும் திமுக அரசு,  ஒட்டுமொத்த சமுதாயங்களின் எதிர்ப்புக்கு ஆளாகியுள்ளது.  இவ்விரு கட்சிகளின் துரோகங்களை பொதுமக்களிடம் விளக்கி நாமக்கல் மாவட்ட அறக்கட்டளையின் திண்ணைப்பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். 

அதேபோல் சென்னையில் பேரணி குறித்த ஆலோசனைக்கூட்டம் நேற்று நடைபெற்றது.  இதில் விடுதலைக்களம் கட்சியின் நிறுவன தலைவர் கொ.நாகராஜன்,  வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் பொருளாளர் எஸ்.ராமராஜூ, தொட்டிய நாயக்கர் மகாஜன சங்க பொதுச்செயலாளர் பிச்சைக்கனி ஆகியோர் கலந்து கொண்டனர்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Reservation Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண