தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா?
விளம்பரங்கள்
கொ.நா. தலைமையில்  கம்பளத்து வேட்பாளரை ஆதரித்து தென்காசியில் பிரச்சாரம்!

கொ.நா. தலைமையில் கம்பளத்து வேட்பாளரை ஆதரித்து தென்காசியில் பிரச்சாரம்!

Radheyan 01 Oct 2021 | 11:26 PM
பகிர்:

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் ஒன்றியத்திற்குட்பட்ட சுப்பிரமணியபுரம் ஊராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு போட்டியிடும் வழக்கறிஞர் கி.இராம்குமாரை ஆதரித்து விடுதலைக்களம் கட்சியின் நிறுவன தலைவர் கொ.நாகராஜன், நாமக்கல் தொட்டிய நாயக்கர் கல்வி அறக்கட்டளை தலைவர் மு.பழனிச்சாமி, சமூகநீதி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் போடி. சௌந்திரபாண்டியன் ஆகியோர் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டனர். மூக்குக்கண்ணாடி சின்னத்தில் போட்டியிடும் கம்பளத்தார் சமுதாயத்தைச் சேர்ந்த வேட்பாளருக்கு சமூகநீதி கூட்டமைப்பின் ஆதரவினை தெரிவித்து, சமுதாய மக்கள் மற்றும் முக்கியப்பிரமுகர்களை சந்தித்து ஆதரவு திரட்டினர்.தலைவர்கள் நீண்டதூரத்திலிருந்து வந்து ஆதரவுக்கரம் நீட்டியதற்கு மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Ko.Nagarajan Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண