தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample • உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample
விளம்பரங்கள்
அரைவேக்காட்டுத்தனமாக பேசாதே! சீமானுக்கு சமூகநீதி கூட்டமைப்பு கடும் கண்டனம்.

அரைவேக்காட்டுத்தனமாக பேசாதே! சீமானுக்கு சமூகநீதி கூட்டமைப்பு கடும் கண்டனம்.

Radheyan 08 Nov 2021 | 04:26 PM
பகிர்:

வன்னியர் 10.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்து தீர்ப்பு வழங்கியது. இதுகுறித்து பேட்டியளித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இத்தீர்ப்பு வன்னியர்களுக்கு அளிக்கப்பட்ட அநீதி என்ற ரீதியில் கருத்து தெரிவித்தார். சீமானின் இந்தக்கருத்தை மறுத்துள்ள சமூகநீதி கூட்டமைப்பு,  உண்மைநிலையை தெரிந்துகொண்டு சீமான் போன்றவர்கள் பத்திரிக்கைகளில் பேட்டியளிக்க வேண்டும் என்றும் இல்லையேல் அவதூறு, பொய் செய்திகளை பரப்புபவர்கள் வீட்டின் முன்பு போராட்டம் நடத்துவோம் என்றும் எச்சரித்துள்ளது. இதுகுறித்து சமூகநீதி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இராமசாமி வெளியிட்ட வீடியோவில் குறிப்பிட்டிருப்பதாவது...


குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Seeman Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண