தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample • உலக வரலாற்றை 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய மாபெரும் போர்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample • உலக வரலாற்றை 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய மாபெரும் போர்!
விளம்பரங்கள்
மழைக்கு இசையமைத்த இசைமாமேதையின் நினைவுநாள் இன்று!

மழைக்கு இசையமைத்த இசைமாமேதையின் நினைவுநாள் இன்று!

Radheyan 25 Apr 2022 | 04:58 PM
பகிர்:

காடல்குடி ஜமீன்தாரரும், இசைமகா சமுதிரம் என்று அழைக்கப்படும் ஸ்ரீலஸ்ரீ நல்லப்பசுவாமிகளுன் 57-வது நினைவுநாள் இன்று அனுசரிக்கப்ப்படுகிறது. 1889-ஆம் ஆண்டில் அவதரித்து 1965 -இல் இப்பூவுலகை விட்டு மறையும் வரை 76 ஆண்டுகள் வாழ்ந்து இசைத்துறையில் பல அதிசியங்களை நடத்தியவர் இசைமகா சமுத்திரம்.

மிகவும் எளிமையான தோற்றமும், வாழ்வையும் கொண்டிருந்தவரான சுவாமிகள், இசைத்துறையின் ஜாம்பவாங்களுக்கு ஆசானாகவும், அவர்களுக்கு ஆச்சரியமாகவும் இருந்த மாமனிதர்.

செவிகளுக்கு இசையை மட்டும் அளித்தவரல்ல. தன்னைத்தேடி வருபவர்களுக்கு முதலில் வயிறார உணவளித்த மனித புனிதர் ஸ்ரீலஸ்ரீ நல்லப்பசுவாமிகள். சுவாமிகளின் குரல் மட்டும் கம்பீரமல்ல, மொத்த வாழ்க்கையும் அப்படியே. மைசூர் சமஸ்தான மன்னர் சுவாமிகளின் இசைகேட்க விரும்பியபொழுது, மானரின் விருப்பத்தை தன் இசை மட்டுமே பூர்த்திசெய்யும், தன் தலை ஒருபோதும் மன்னருக்கு தலைவணங்காது என்று முன்னரே அறிவித்த துணிச்சல்காரர் இசை மாமேதை. 

கம்பளத்தார் குலத்தில் பிறந்த அதிசியம் காடல்குடி பாளையக்காரர் நல்லப்பசுவாமிகளின் நினைவு நாளில் அவரை போற்றி வணங்குவோம்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Nallappaswamigal thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண