தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • உலக வரலாற்றை 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய மாபெரும் போர்! • உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • உலக வரலாற்றை 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய மாபெரும் போர்!
விளம்பரங்கள்
ஜோதியில் திணறும் பாஞ்சை!

ஜோதியில் திணறும் பாஞ்சை!

Radheyan 14 May 2022 | 12:27 AM
பகிர்:

மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனாரின்  குலதெய்வமும், கம்பளத்தாரின் ஆன்மீக முகமாகவும் உள்ள பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய சித்திரை திருவிழா இன்று கோலகலமாக துவங்கியது.

விழாவின் முதல்நாளான இன்று தென் மாவட்டங்களில் பல பகுதிகளில் இருந்து இளைஞர்கள் சாரை சாரையாக ஜோதியை ஏந்திய வண்ணம் அணிவகுத்துச் சென்று கொண்டுள்ளனர்.


இதேபோல் பாளையங்கோட்டையிலிருந்து புறப்படும் தொடர் ஜோதி ஓட்டத்தை மதிமுக மாவட்ட செயலாளர், மதிமுக துணைப்பொதுச் செயலாளர் தி.மு.ராஜேந்திரன், மாரிச்சாமி ஆகியோர் துவக்கி வைத்தார்.

வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற தொடர்  ஜோதி ஓட்டத்தை த.வீ.க.பண்பாட்டுக்கழக மாநில தலைவர் திரு.R.வரதராஜன், விடுதலைக்களம் கட்சி நிறுவன தலைவர் கொ.நாகராஜன், திரு.வலசை கண்ணன், திரு.சுருளி மணி ஆகியோர் துவக்கி வைத்தனர்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண