தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • உலக வரலாற்றை 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய மாபெரும் போர்! • உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • உலக வரலாற்றை 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய மாபெரும் போர்!
விளம்பரங்கள்
TRB-க்கு எதிரான வழக்கு ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வுக்கு மாற்றம்.

TRB-க்கு எதிரான வழக்கு ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வுக்கு மாற்றம்.

Radheyan 02 Sep 2022 | 11:44 PM
பகிர்:

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக ஆசிரியர் பணியாளர் தேர்வு வாரியம் (TRB) மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவிலுள்ள சாதிகளை  MBC (V), MBC/DNC, MBC என மூன்று வகையாக பிரித்து முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வானவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பிற்காக அழைப்பாணை அனுப்பியுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் எதிர்த்து தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட சமூகநீதி கூட்டமைப்பு சார்பில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபொழுது, இந்த வழக்கை ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வுக்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கு விசாரணை செவ்வாய்க்கிழமை (6.09.2022) விசாரணைக்கு வரவுள்ளது.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு TRB Thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண