தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை!
விளம்பரங்கள்
ஆதரவற்றவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் விடுதலைக்களம்-திரு.கொ.நாகராஜன்

ஆதரவற்றவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் விடுதலைக்களம்-திரு.கொ.நாகராஜன்

Admin 28 May 2020 | 09:28 PM
பகிர்:

டாக்டர் RMR பாசறை சார்பில், மாநில ஒருங்கிணைப்பாளரும், விடுதலைக்களம் நிறுவன தலைவருமான திரு.கொ. நாகராஜன் அவர்கள் இன்று (11-5-2020) இராசிபுரம் நகரில் உள்ள சலவைத் தொழிலாளர்கள், அச்சகங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் உடல்ஊணமுற்றோருக்கு தலா 5 கிலோ அரிசிப் பைகளை இலவசமாக வழங்கினார். விழாவின் விடுதலைக்கழத்தின் முன்னனி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.




குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Vitutalaikkalam Mr.Ko.Nagarajan Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண