தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை!
விளம்பரங்கள்
என்ன செய்கிறார் கவுன்சிலர்-கோவை.திரு.மாசிலாமணி?

என்ன செய்கிறார் கவுன்சிலர்-கோவை.திரு.மாசிலாமணி?

Admin 28 May 2020 | 10:21 PM
பகிர்:

கோவை மாவட்டம்,மதுக்கரை ஒன்றிய கவுன்சிலர் க.மாசிலாமணி ஆகிய நான், எனது

#ஏற்பாட்டில்வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து இதுவரையில்.

#முகக்கவசம்_1500 நபர்களுக்கு.

சீரபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு தோறும் இரண்டு முறை #கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

#கபசுரகுடிநீர்_3000 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

#விலையில்லா_காய்கறிகள்_1000 குடும்பங்களுக்கு.

#குடும்பஅட்டைஇல்லாத_500 குடும்பங்களுக்கு #5கிலோ அரிசி வழங்கப்பட்டது.

#மதியம்இரவுஉணவு_2600 பேருக்கு.

#ஒன்றிணைவோம்_வா என்ற அலைபேசியில் தளபதியார் அவர்களுடன் தொடர்பு கொண்ட 7 குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி மற்றும் மளிகை பொருட்கள் காய்கறி வழங்கப்பட்டது.

இன்னும் தொடர்ந்து நடைபெறும்

உடன்பிறப்புகள் ஆதரவுடன்

#இயன்றவரை_கொடுப்போம் #இல்லாதவர்க்கு…

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Kovai.Mr.Masilamani Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண