தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample • உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample
விளம்பரங்கள்
ஆந்திரா மாநிலம் நெல்லூரில் இராஜ கம்பளத்தார்க்கு கோரானோ நிவாரண உதவி

ஆந்திரா மாநிலம் நெல்லூரில் இராஜ கம்பளத்தார்க்கு கோரானோ நிவாரண உதவி

Admin 28 May 2020 | 10:24 PM
பகிர்:

ஆந்திரா மாநிலம் நெல்லூர் மற்றும் வேங்கடகிரியில் நமது சமுதாய சொந்தங்கள் 400 குடும்பங்களுக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அங்கு தொழிலாளர்களாக பணிபுரியும் நமது சமுதாயத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்கு, நெல்லூரில் கம்பளத்தார்களின் மூத்த முன்னோடியாகவும், வழிகாட்டியாகவும் இருக்கும் சமுதாயத் தலைவர் திரு.கோட்டைச்சாமி அவர்கள் அரிசி பருப்பு காய்கறிகள் உள்ளிட்ட பத்து பொருட்களை வழங்கினார். வேங்கடகிரியில் விநியோக பொறுப்பை ஏற்றுக் கொண்டு திரு.P.பிரபாகரன், திரு.P.முனிஷ்வரன், திரு.J.பெருமாள் ஆகியோர் வழங்கினர்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு ஆந்திரா மாநிலம் நெல்லூரில் - Andhra Manilam Nellore
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண