தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை!
விளம்பரங்கள்
ஆந்திரா மாநிலம் நெல்லூரில் இராஜ கம்பளத்தார்க்கு கோரானோ நிவாரண உதவி

ஆந்திரா மாநிலம் நெல்லூரில் இராஜ கம்பளத்தார்க்கு கோரானோ நிவாரண உதவி

Admin 28 May 2020 | 10:24 PM
பகிர்:

ஆந்திரா மாநிலம் நெல்லூர் மற்றும் வேங்கடகிரியில் நமது சமுதாய சொந்தங்கள் 400 குடும்பங்களுக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அங்கு தொழிலாளர்களாக பணிபுரியும் நமது சமுதாயத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்கு, நெல்லூரில் கம்பளத்தார்களின் மூத்த முன்னோடியாகவும், வழிகாட்டியாகவும் இருக்கும் சமுதாயத் தலைவர் திரு.கோட்டைச்சாமி அவர்கள் அரிசி பருப்பு காய்கறிகள் உள்ளிட்ட பத்து பொருட்களை வழங்கினார். வேங்கடகிரியில் விநியோக பொறுப்பை ஏற்றுக் கொண்டு திரு.P.பிரபாகரன், திரு.P.முனிஷ்வரன், திரு.J.பெருமாள் ஆகியோர் வழங்கினர்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு ஆந்திரா மாநிலம் நெல்லூரில் - Andhra Manilam Nellore
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண