தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • உலக வரலாற்றை 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய மாபெரும் போர்! • உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • உலக வரலாற்றை 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய மாபெரும் போர்!
விளம்பரங்கள்
கொரோனா நோய் தடுப்பு பணியில் சமுதாய தலைவர்கள்-அரசியல் பிரபலங்கள்

கொரோனா நோய் தடுப்பு பணியில் சமுதாய தலைவர்கள்-அரசியல் பிரபலங்கள்

Admin 28 May 2020 | 11:27 PM
பகிர்:

செய்தி: 1.சென்னை போர்ட் சிட்டி ரோட்டரி கிளப் மற்றும் எஸ்ஸார் பவுண்டேஷனும் இணைந்து சென்னை மாநகராட்சிக்கு 100 PPE kits (கொரானோ தடுப்பு உபகரணங்கள்),எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனைக்கு 50 உபகரணங்களும் வழங்கப்பட்டது. 

இதில் ரோட்டரி கிளப் நிர்வாகியும், நமது சமுதாய தலைவருமான திரு.முத்துசாமி அவர்கள் கலந்து கொண்டு உபகரணங்கள் வழங்கினார்.  

செய்தி 2: கொரோனா நோய் தடுப்பு பணியில் ஈடுட்டு வரும் கோவை.திரு.சிவசாமி அவர்கள்.

செய்தி 3: கொரோனா நோய் தடுப்பு பணியில் பொதுமக்களுக்கு “கபசுர குடிநீர் “ வழங்குகிறார் ஒன்றிய கவுன்சிலர் கோவை.திரு.மாசிலாமணி



குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு கொரோனா நோய் தடுப்பு பணியில் சமுதாய தலைவர்கள்-அரசியல் பிரபலங்கள்
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண