தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample • உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample
விளம்பரங்கள்
கொரோனா தடுப்பு மற்றும் நிவாரணப்பணிகளில் தலைவர்கள்.

கொரோனா தடுப்பு மற்றும் நிவாரணப்பணிகளில் தலைவர்கள்.

Admin 28 May 2020 | 11:35 PM
பகிர்:

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளிலும், நிவாரண உதவி வழங்கும் நிகழ்விலும் நமது தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில்,  ரஜினி ரசிகர் மன்றத்தின் சார்பில் சக்தி நகர செயலாளர் திரு.புவுல்ராஜ் அவர்கள் 25 குடும்பங்களுக்குத் தேவையான மளிகைப்பொருட்களை வழங்கினார். 


கரூர் மாவட்டம் ஈசநத்தம் ஊ.ம.தலைவர் திரு.ராமசாமி அவர்கள் தன் சொந்த செலவில் தூய்மைக் காவலர்கள் 26 பேருக்கு 25 கிலோ அரிசி மூட்டை வழங்கினார்.

ஊ.ம.தலைவர்கள் ஈரோடு மாவட்டம் உக்கரம் - திரு.முருகேசன் அவர்களும் திண்டுக்கல் மாவட்டம் நூத்தலாபுரம் திரு.செல்வராஜ் ஆகியோர் நோய் தடுப்புப்பணியிலும், தூய்மைப்பணியிலும் ஈடுபட்டனர்.


குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு கொரோனா தடுப்பு மற்றும் நிவாரணப்பணிகளில் நம் தலைவர்கள்.
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண