தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • உலக வரலாற்றை 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய மாபெரும் போர்! • உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • உலக வரலாற்றை 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய மாபெரும் போர்!
விளம்பரங்கள்
இரண்டாமாண்டு நினைவஞ்சலி - கடவூர்- ஜமீன்தார்- ஐயா.திரு.K.K.G.முத்தையா.

இரண்டாமாண்டு நினைவஞ்சலி - கடவூர்- ஜமீன்தார்- ஐயா.திரு.K.K.G.முத்தையா.

Admin 29 May 2020 | 04:59 PM
பகிர்:

கடவூர் ஜமீன்தாரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஐயா திரு.K.K.G.முத்தையா அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று (06.04.2020) அனுசரிக்கப்பட்டது. 

இதையொட்டி ஜமீன்தார் அவர்களின் புகைப்படத்திற்கு கடவூர் சுற்றுவட்டார மக்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

ஜமீன் தாருடனான தன் நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார் உடுமலை கம்பள விருட்சம் அறக்கட்டளையின் முன்னனி தலைவர்.திரு.சிவக்குமார் அவர்கள்.


குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு கடவூர் ஜமீன்தார் திரு.K.K.G.முத்தையா - Kadavur.Jamindar.Mr.K.K.G.Muthiah
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண