தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை!
விளம்பரங்கள்
இரண்டாமாண்டு நினைவஞ்சலி - கடவூர்- ஜமீன்தார்- ஐயா.திரு.K.K.G.முத்தையா.

இரண்டாமாண்டு நினைவஞ்சலி - கடவூர்- ஜமீன்தார்- ஐயா.திரு.K.K.G.முத்தையா.

Admin 29 May 2020 | 04:59 PM
பகிர்:

கடவூர் ஜமீன்தாரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஐயா திரு.K.K.G.முத்தையா அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று (06.04.2020) அனுசரிக்கப்பட்டது. 

இதையொட்டி ஜமீன்தார் அவர்களின் புகைப்படத்திற்கு கடவூர் சுற்றுவட்டார மக்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

ஜமீன் தாருடனான தன் நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார் உடுமலை கம்பள விருட்சம் அறக்கட்டளையின் முன்னனி தலைவர்.திரு.சிவக்குமார் அவர்கள்.


குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு கடவூர் ஜமீன்தார் திரு.K.K.G.முத்தையா - Kadavur.Jamindar.Mr.K.K.G.Muthiah
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண