தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • உலக வரலாற்றை 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய மாபெரும் போர்! • உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • உலக வரலாற்றை 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய மாபெரும் போர்!
விளம்பரங்கள்
ஈசநத்தம் ஊ.ம.தலைவருக்கு காவல்துறை உயர் அதிகாரி பாராட்டு.

ஈசநத்தம் ஊ.ம.தலைவருக்கு காவல்துறை உயர் அதிகாரி பாராட்டு.

Admin 29 May 2020 | 05:30 PM
பகிர்:

கரூர் மாவட்டம் ஈசநத்தம் ஊராட்சியில் கொரோனா நோய் பரவலை தடுக்கும் வகையில் அமல்படுத்தப்பட்டுள்ள 144 தடை உத்தரவை கடுமையாக பின்பற்றும் வகையில் ஒலிபெருக்கியில் மூலமும், சிசிடிவி கேமரா மூலமும் கண்காணிப்பை மேற்கொண்டு வரும் 

ஊராட்சி மன்றத் தலைவர் திரு.M.N.ராமசாமி அவர்களுக்கு கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.பாண்டியராஜன் அவர்கள் வாழ்த்து தெரிவித்தார்.


குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு நம்ம தலைவருக்கு காவல்துறை உயர் அதிகாரி பாராட்டு.
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண