தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • உலக வரலாற்றை 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய மாபெரும் போர்! • உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • உலக வரலாற்றை 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய மாபெரும் போர்!
விளம்பரங்கள்
"கொரோனா” சென்னையில் அவசரகால தங்கும் வசதி.

"கொரோனா” சென்னையில் அவசரகால தங்கும் வசதி.

Admin 29 May 2020 | 05:31 PM
பகிர்:

அன்புடைய இராஜகம்பள சொந்தங்களே, சென்னையில் தங்குவதற்கு வசதியின்றி சிரமத்தில் இருக்கும் வெளியூர் இளைஞர்கள், ரெட்ஹில்ஸில் உள்ள சங்க கட்டிடத்தில் மார்ச் 31 வரை பாதுகாப்பாக தங்கி கொரோனா வைரஸிலிருந்து தற்காத்துக் கொள்ளுங்கள். 

உதவி வேண்டுவோர் சங்கத்தின் உறுப்பினர்கள் அல்லது நிர்வாகத்தை தொடர்பு கொள்ளவும். தொடர்புக்கு 9884745474, 8939912002, 9444495699


குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு “கொரோனா” சென்னையில் அவசரகால தங்கும் வசதி.
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண