தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை!
விளம்பரங்கள்
நிறுவன தலைவரின் முதலாமாண்டு நினைவுநாளில் அவர்தம் புகழ் ஓங்குக!

நிறுவன தலைவரின் முதலாமாண்டு நினைவுநாளில் அவர்தம் புகழ் ஓங்குக!

Radheyan 19 Aug 2024 | 04:38 PM
பகிர்:

நமது வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் நிறுவன தலைவரும், தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக்கழக சென்னை மாவட்ட முன்னாள் தலைவரும், தொழிலதிபருமான தெய்வத்திரு.ஆர்.சென்னையா நாயக்கர் அவர்களின் முதாலம் ஆண்டு நினைவுநாளில் அவர்தம் புகழை நினைவுகூறுகின்றோம்.

தாய்மொழியாம் சுந்தரத்தெலுங்கின் மீதும், சமுதாயத்தின் மீதும் தீராத பற்றுக்கொண்டிருந்த சென்னையா நாயக்கர் மெத்தப்படித்தவர் இல்லை என்றாலும் அனுபவ அறிவையும், நேர்மை மற்றும் கடின உழைப்பை மூலதனமாகக் கொண்டு வாழ்க்கையின் படிநிலையிலிருந்து கோபுரத்தின் உச்சிக்குச் சென்று நிரூபித்துக்காட்டியவர். மண்ணைவிட்டு பெருந்தலைவரின் உடல் மறைந்தாலும், தொலைநோக்குப் பார்வையோடு அவரால் உருவாக்கப்பட்ட  இராஜகம்பள சமுதாய நலச்சங்கமும், கட்டபொம்மன் அகாடமியும் அவரின் கனவுகளை நிறைவேற்றுவதின் மூலம் உலகில் வாழ்ந்துகொண்டே இருப்பார்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Chennaiah Naicker www.thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண