தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • உலக வரலாற்றை 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய மாபெரும் போர்! • உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • உலக வரலாற்றை 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய மாபெரும் போர்!
விளம்பரங்கள்
குடமுழுக்கு விழாவில் ஒன்றியக் கவுன்சிலர்-திருமதி.சுந்தரி கோவிந்தராஜ்

குடமுழுக்கு விழாவில் ஒன்றியக் கவுன்சிலர்-திருமதி.சுந்தரி கோவிந்தராஜ்

Admin 13 Jun 2020 | 11:51 PM
பகிர்:

சிவகாசி ஒன்றியம், பிள்ளையார் நத்தம் திமுக - ஓன்றிய கவுன்சிலர் திருமதி.சுந்தரி கோவிந்தராஐ் அவர்கள், பிள்ளையார் நத்தம் காலனியில் நடைபெற்ற அருள்மிகு-காளியம்மன் திருக்கோவில் குடமுழுக்கு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன், அங்கு நடைபெற்ற அன்னதானத்திலும் கலந்துகொண்டு பக்தர்களுக்கு உணவு பரிமாறினார். 


முன்னதாக குடமுழுக்கு விழாவுக்கு வருகைபுரிந்த  திருவில்லிபுத்தூர் ஒன்றிய பெருந்தலைவர் திரு.மல்லி கு.ஆறுமுகம்  அவர்களை, ஒன்றியக்குழு உறுப்பினர் திருமதி.சுந்தரி கோவிந்தராஜ் அவர்களும், பொதுமக்களும் வரவேற்றனர். அதன்பின் அன்னதானத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய திருமதி.சுந்தரி கோவிந்தராஐ் அவர்கள் பணி சிறக்க வாழ்த்தினார்.


குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Pillayarnatham Union Councilor Mrs.Sundari Govindaraj
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண