தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • உலக வரலாற்றை 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய மாபெரும் போர்! • உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • உலக வரலாற்றை 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய மாபெரும் போர்!
விளம்பரங்கள்
மருத்துவ மேல்படிப்பில் இடஒதுக்கீடு வழங்க மறுக்கும் மத்திய அரசுக்கெதிராக விடுதலைக்களம் போராட்டம்.

மருத்துவ மேல்படிப்பில் இடஒதுக்கீடு வழங்க மறுக்கும் மத்திய அரசுக்கெதிராக விடுதலைக்களம் போராட்டம்.

Admin 21 Jun 2020 | 04:23 PM
பகிர்:

விடுதலைக்களம் தலைமையகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் நிறுவன தலைவர்.திரு. கொ.நாகராஜன்.

மருத்துவ மேல்படிப்பில் ஓபிசி-யினருக்கு 27% இடஒதுக்கீட்டை முழுமையாக பின்பற்றாமல், இடஒதுக்கீட்டை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் நீதிமன்றத்தில் நயவஞ்சகமாக  மனுதாக்கல் செய்துள்ள மத்திய அரசைக் கண்டித்து முகநூல் வழிப்போராட்டத்தை விடுதலைக்களம் இன்று  (21.06.2020) காலை நடத்தியது.


ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வட்டம், கூகலூர் பேருராட்சி - சக்கரபாளையம் கிளை விடுதலைக்களம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட கட்சியினர்.


குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு viduthalaikkalam Ko.Nagarajan Protest agaist Central Govt
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண